Latest News

ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லலில் பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் இ.ஆ.பகல்லல் பொதுமக்கள் சார்பில் மாவட்டச்...

Read more

பல்வேறு வசதிகளை செய்து தர பொது மக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இந்து முன்னணி சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தமிழகத்தில்...

Read more

கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

மதுரை :சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நடுநிலைப் பள்ளியில், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவமுகாம் நடைபெற்றது. முகாமிற்கு சோழவந்தான் பேரூராட்சி...

Read more

மருத்துவர் படிப்புக்கு மாணவர்கள் தேர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஸ்ரீ ராம் நகரில் பிரமிடு ஐஏஎஸ் அகாடமி சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்பில் பயின்ற ஏழு பேர் மருத்துவர்...

Read more

மாணவர்களுக்கு 19 ஆவது பட்டமளிப்பு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரத்தில் ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவர்களுக்கு19ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது இதில்...

Read more

மாணவிக்கு நிதி உதவி வழங்கி எம்எல்ஏ பாராட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே காணியம்பாக்கம் சேர்ந்த 12ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவி தர்ஷினி கடந்த சில ஆண்டுகளாக சிலம்ப பயிற்சி பெற்று வருகிறார். பள்ளி,...

Read more

ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத்...

Read more

பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு

விருதுநகர்: காரியாபட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை, உதவி இயக்குனர் ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில் கலைஞர் நகர் புற வளர்ச்சி திட்டத்தின் கீழ்...

Read more

பள்ளியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த தேசிய இலஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் தேசிய நுகர்வோர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட உணவு பாதுகாப்பு...

Read more

விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு வரசித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. சாலை பணிகளால் கோவில் தாழ்வாக...

Read more
Page 63 of 183 1 62 63 64 183

Recent News