Latest News

புதிய உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் காட்டுப்பள்ளி நந்தியம்பாக்கம் வல்லூர் மேலூர் கொண்டக்கரை சுபாப் ரெட்டிபாளையம் வெள்ளி வாயல் சாவடி...

Read more

சிலம்ப கூடம் சார்பில் நினைவு தின கோப்பை போட்டி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சுப்ரமணிய ஆசான் சிலம்ப கூடம் கடந்த 50ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த சிலம்ப கூடத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் சிலம்பம் பயிற்சி பெற்றுள்ளனர்....

Read more
மலைவாழ் மக்களுக்கு அரசு வீடுகள்

மலைவாழ் மக்களுக்கு அரசு வீடுகள்

மதுரை : குழந்தைகளின் கல்விக்காக, மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் மாவட்ட நிர்வாகம் - முதற்கட்டமாக புதிய வீடுகள் கட்டி கொடுத்துள்ளதால் மலைவாழ் மக்கள்...

Read more

கேப்டன் அவர்களின் பிறந்தநாள் விழா

செங்கல்பட்டு: தாம்பரம் அடுத்த பல்லாவரம் தெற்கு பகுதி 20 வது வார்டு சார்பாக கழகத் தலைவர் . கேப்டன் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில்...

Read more
விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மணலி புதுநகர் 15வது வார்டு பகுதியில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி...

Read more

வீடு கட்டுமான பணிக்கு சான்று வழங்கும் விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான சான்று வழங்கும்...

Read more

குளோபல் உலக சாதனை நிகழ்ச்சி

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கடற்கரை பகுதியில் ஆசான் கலை (ம) விளையாட்டு கல்விக்கூடம் மற்றும் மன்சூரியா குங்ஃபூ இணைந்து நடத்திய மாபெரும் குளோபல் உலக சாதனை...

Read more
பள்ளியில்  மேலாண்மை குழு கூட்டம்

பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்,பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம் மற்றும் தலைவர் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, பள்ளியின் தலைமை...

Read more

மாணவர்களின் கல்வி மேம்பட ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம்

காரைக்கால் மாவட்டத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியரின் தொலை நோக்கு பார்வையுடன்...

Read more

தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு

செங்கல்பட்டு: புதுமை, ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் கொண்டாட்டமாக, எஸ். ஆர். எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் இணைய பாதுகாப்புத் துறையால், ஆகஸ்ட் (24-8-2024) அன்று மிகவும்...

Read more
Page 64 of 183 1 63 64 65 183

Recent News