Latest News

கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கையில் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டம்

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சக்கரை ஆலையை இயக்க கோரி, கடந்த மூன்று ஆண்டுகளாக கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

Read more

காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா

மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் குமார் மற்றும் அரசு...

Read more

காரியாபட்டி பகுதியில் வளர்ச்சிப் பணிகள் ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் : காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், நேரில் சென்று பார்வையிட்டு...

Read more

மகளிர் கடனுதவி வழங்கிய அமைச்சர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தளக்காவூரில் கிராம சபை கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சார் கே.ஆர். பெரியகருப்பன்...

Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட, ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு (22. 11. 2023)அன்று வருகை புரிவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து...

Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி போன்ற சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்...

Read more

அரசு மருத்துவ கல்லூரிக்கு மருதுபாண்டியர்களின் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை 

சிவகங்கை : இந்தியா சுதந்திர போராட்டத்திற்காக முக்கிய பங்கு வகித்த சிவகங்கை சீமை மருதுபாண்டியர்களின் நினைவு போற்றும் வகையில் சென்னையில் வெண்கல சிலை வைப்பதற்கு தமிழக அரசு...

Read more

காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னால் பிரதமர் இந்திராகாந்தியின் 39வது நினைவுதினம் அனுசரிப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39-வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு மீஞ்சூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட்ரோல்...

Read more

திமுக அலுவலகத்தில் வாக்குசாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் தி.மு.க சார்பில் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர்...

Read more

பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை

பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும், அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை...

Read more
Page 117 of 178 1 116 117 118 178

Recent News