Latest News

கலைத் திருவிழா நிகழ்ச்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் மணி மண்டபத்தில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள்,மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் /...

Read more

18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆகிய துறைகள் இணைந்து சிவகங்கை மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட...

Read more

தேவர் திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

மதுரை : சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம்...

Read more

மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222 வது நினைவு நாளை முன்னிட்டு தொழில்துறை அமைச்சர் டி .ஆர் .பி ராஜா மாமன்னர்கள் மருது...

Read more

கிராமபுற பயிற்சி மற்றும் மருத்துவ முகாம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வைரவபுரம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற அழகப்பா பல்கலைக்கழக மாணவர்களின் கிராமபுற பயிற்சி முகாமில் மருத்துவ முகாமினை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்...

Read more

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டின் 5 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா...

Read more

பள்ளியின் ஆண்டு விழா

மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் 35-வது ஆண்டு விளையாட்டு விழா, டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார்....

Read more

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்

சிவகங்கை : இந்திய தேரதல் ஆணையம் அறிவுரைப்படி (01.01.2024)-ஐ தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024-க்கான ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலினை,...

Read more

முத்தாலம்மன் ஆலயத்திற்கு புதிய அரங்காவலர் நியமனம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு முத்தாலம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு புதிய அறங்காவலராக...

Read more

மருது பாண்டியர்களின் 222வது குருபூஜை

சிவகங்கை : மாவீரர்கள் மருது பாண்டியர்களின் 222வது குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் அமைந்துள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் சிவகங்கை நகரமன்ற தலைவரும், தி.மு.க நகர...

Read more
Page 118 of 178 1 117 118 119 178

Recent News