Latest News

எச்சரிக்கைக்கு பின்னரே தண்ணீர் திறக்க வேண்டும்.

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னரே, மழையால் நிரம்பும் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது- கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், பேரிடர் மேலாண்மை...

Read more

மாவட்ட ஆட்சியர் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நடை விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூக பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் குழந்தைகளுக்கான நடை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட...

Read more

அறிவியல் மன்றம் துவக்க காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் : அறிவியல் மன்றம் துவக்க காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில் தீர்மானம்.மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் காயிதே மில்லத் அறக்கட்டளை இளைஞர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது....

Read more

ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை விரிவாக்க பணி

ஈரோடு : ஈரோடு மாவட்டம், சென்னிமலை ரோடு காசிபாளையம் அருகில் சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த பகுதியாக வரும் வாகன ஓட்டுர்களும் பொதுமக்களும் சாலை...

Read more

அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

மதுரை : மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில், சோழவந்தானில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வாடிப்பட்டி தெற்கு...

Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது

மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர். பெரிய கருப்பன் அவர்கள். முன்னாள் அமைச்சர் இலக்கிய தென்றல் மு. தென்னவன்...

Read more

10 ஆயிரம் பனை விதைகள் நடும் திட்டம்

விருதுநகர் : காரியாபட்டி ஒன்றியத்தில், 10, ஆயிரம் பனை விதைகள் நடும் திட்டத்தை காரியாபட்டி கிரீன் பவுண்டேசன் சார்பாக துவங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன்...

Read more

மீஞ்சூரில் உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி வேளாளர் தெருவில் புதிய உடற்பயிற்சி கூடம் நவீன கருவிகள் மற்றும் குளிர்சாதன வசதியுடன்...

Read more

அதிமுக நீதி மன்ற இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் உள்ளது ஓபிஎஸ் பேட்டி

தேனி : தேனி மாவட்டம், பெரியகுளம் செல்வதற்காக சென்னையிலிருந்து இண்டிகோ விமான மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை...

Read more

மேல்நிலைப் பள்ளியில் 49 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா

சிவகங்கை : தற்போது சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில் 49 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழாவில் நமது சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி...

Read more
Page 118 of 183 1 117 118 119 183

Recent News